க்ரைம்
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒருவர் கைது...
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்ந்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். டி.சுப்புலாபுரத்தில் உள்ள செல்லத்துரை என்பவர், தனது வீட்டின் அருகே கஞ்சா செடியை பயிரிட்டு மூன்றடி உயரம் வரை வளர்த்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீசார் செல்லத்துரையை கைது செய்து, கஞ்சா செடியை பறிமுதல் செய்து அழித்தனர்.
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
கொல்கத்தா பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் பகுதியளவு வாபஸ் - அவசர சிகிச?...