க்ரைம்
வாணியம்பாடி அருகே வெல்டிங் தொழிலாளி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது...
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வெல்டிங் தொழிலாளி கழுத்து அறுத...
விருதுநகர் அருகே கத்திமுனையில் வீட்டின் உரிமையாளர்களை மிரட்டி 50 சவரன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவர் உடல் பருமன் குறைப்பு நிலையம் நடத்தி வருகிறார். அதிகாலை அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள். வீட்டில் இருந்த அனைவரையும் கட்டிபோட்டு கத்திமுனையில் அவர்கள் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த 50 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வெல்டிங் தொழிலாளி கழுத்து அறுத...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...