தமிழகம்
போரூர் - பூந்தமல்லி வழித்தடத்தில் இறுதிக்கட்டத்தில் மெட்ரோ பணிகள்...
சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெ?...
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 19 பேர் விமானம் மூலம் இன்று சென்னை வந்தடைந்தனர். கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதி மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் மீனவர்கள் 19 பேர் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கடையினரால் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து இந்திய தூதரகம் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, இலங்கை நீதிமன்றம் 19 பேரையும் விடுதலை செய்தது. இதனிடையே விடுதலை செய்யப்பட்ட 19 பேரையும் இந்திய தூதரக அதிகாரிகள் சென்னைக்கு அனுப்பிவைத்தனர். அதன்படி சென்னை வந்தடைந்த மீனவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெ?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...