க்ரைம்
வாணியம்பாடி அருகே வெல்டிங் தொழிலாளி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது...
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வெல்டிங் தொழிலாளி கழுத்து அறுத...
புதுச்சேரியில் வீட்டில் இருந்து வெளியே செல்லும் பெண்களை பிடித்து வைத்துள்ளதாக கூறி, கும்பல் ஒன்று பணம் பறித்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வீட்டில் இருந்து வெளியே செல்லும் பெண்களின் வீட்டு தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளும் அந்த கும்பல், காவல் ஆய்வாளர் பேசுவது போல பேசி, உங்கள் வீட்டு பெண்ணை ஒரு வழக்கு தொடர்பாக பிடித்து வைத்துள்ளதாக கூறுகின்றனர். உங்கள் பெண்ணை விடுவிக்க வேண்டும் என்றால் 50 ஆயிரம் ரூபாய் பணம் தரவேண்டும் என மிரட்டுகின்றனர். இதனை நம்பி பணத்தை அனுப்பிவைத்து பெற்றோர்கள் ஏமாந்துள்ளனர். இவ்வாறு ஏமாற்றப்பட்ட பெற்றோர்கள், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், இந்த தொலைப்பேசி அழைப்புகள் வெளிநாடுகளில் இருந்து வருவதை கண்டுபிடித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வெல்டிங் தொழிலாளி கழுத்து அறுத...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...