தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பக்தர்களை காக்கும் வகையில் தேங்காய் நாரால் செய்யப்பட்ட தரை விரிப்பில் தண்ணீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிறு மட்டுமல்லாமல் விடுமுறை தினங்களில் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்து வருகின்றனர். இதனிடையே கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பக்தர்களை காக்கும் வகையில் கோவில் நிர்வாகம் தேங்காய் நாரால் செய்யப்பட்ட தரை விரிப்பில் தண்ணீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல். சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் 5 இடங்களில் நீர்மோர் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...